கனடாவை அதிரவைத்துள்ள மர்ம கொலைகளில் ஈழத்தமிழனும் பலி; 3 வருடங்களின் பின் வெளிச்சம்

சிங்களத்தின் இனஅழிப்பிலிருந்து தப்பி கொலைவெறியனின் கையில் அகப்பட்டு கனடாவில் கொலையுண்ட ஈழத்தமிழனின் பேரவலம் கனடா ரொரன்ரோவை உலுக்கிக் கொண்டிருக்கும் மனிதக் கொலையாலியின் மர்ம முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்பட அவனது கொலை வெறிக்கு பலியான 8வது நபராக மேலும் ஒரு ஈழத்தமிழர் அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 37 வயது நிரம்பிய கிருஸ்ணகுமார் கனகரத்தினமே கொலையுண்ட 8வது நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் கொலையுண்டவர்களில் ஒருவராக 40 வயது நிரம்பிய ஸ்கந்தா நவரட்ணம் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. … Continue reading கனடாவை அதிரவைத்துள்ள மர்ம கொலைகளில் ஈழத்தமிழனும் பலி; 3 வருடங்களின் பின் வெளிச்சம்